Thursday, December 3, 2015

காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் - சாகித்திய அகாதமியுடன் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம்

காரைக்குடி கம்பன் கழகமும் , சாகித்திய அகாதமியும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற தலைப்பிலான இலக்கிய அரங்கத்தை நடத்துகின்றன. அதன் அழைப்பு பின்வருமாறு அனைவரும் வருக.

நிகழ்ச்சிக்கு சிற்றுண்டி தந்து உதவுபவர்
காளைாயர் மங்கலம் திரு எஸ் ஆர் எம் கண்ணப்பன் அவர்கள் 

No comments :

Post a Comment